Page 31 of 32
அதான் என் முடிவு” என நல்லசிவம் சொல்ல
மறுபடியும் அவர்கள் மூவரும் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர். அவர்களின் சண்டையை நிப்பாட்ட மற்றவர்கள் அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தனர்.
ஆதியோ
”இவங்க திருந்தவேமாட்டாங்க என்ன பண்றது இப்ப” என மனதுக்குள் நினைத்தபடியே தூரத்தில் நின்று இந்த சண்டைகளை ரசித்துக்கொண்டிருந்த தேவாவை அருகில் அழைத்து
”தேவா காரை பக்கத்தில
...
This story is now available on Chillzee KiMo.
...
பாங்க”
”ஓ அப்படின்னா சரிண்ணா நீ கிளம்பு நான் மிச்ச வேலைகளை பார்த்துக்கிறேன்” என தேவா சொன்னதும் வைஷுவை அழைத்துக் கொண்டு காரில் ஏறிய ஆதியும் காரை கொடைக்கானல் நோக்கி செலுத்தினான்