Page 30 of 32
பண்ணிக்கிட்டேன்”
”அவள் யாருன்னு தெரியுமா உனக்கு” என நல்லபெருமாள் கேட்க
” தெரியுமே வைஷ்ணவி வள்ளி அத்தை பொண்ணு”
”இல்ல அவள் எங்க பாட்டிடா”
”பாட்டியா எப்படி”
”எப்படியா எங்கப்பாவோட அம்மா சாயல்ல வள்ளியிருக்கா இப்ப அதே சாயல்ல வைஷூ இருக்கா”
”அய்யோ தாத்தா வைஷூ வள்ளி அத்தை சாயல்லதான் இருக்கா நல்லா பாருங்க” என ஆதி கூற அதற்கு நல்லபெருமாள
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றார் நல்லபெருமாள்
”இல்ல அண்ணா நான் அவளை இளங்கோக்குதான் பேசலாம்னு இருந்தேன்” என முருகவேல் சொல்ல
”அது முடியாது என் பொண்ணோட பொண்ணு என் விட்லதான் இருக்கனும் இளமாறனுக்குதான் வைஷூ