(Reading time: 59 - 118 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”தேவையில்ல கிளம்புங்க ராத்திரி நேரத்துல பொம்பளை புள்ள அறையில உங்களுக்கு என்னடா வேலை கிளம்புடா” என சொல்லவும் இளங்கோ வேறு பக்கம் செல்ல ஆதி  மட்டும் செல்லாமல் நின்றான்

”உனக்கென்ன தனியா சொல்லனுமா கிளம்புடா”

”நானா தாத்தா நான் ஏன் போகனும்”

”கொன்னுடுவேன் கிளம்புடா ஏதோ வெளியில சோலி  இருக்குன்னு சொன்னியே கிளம்பு”

”சரி அவள் கிட்ட சொல்லிட்டு போறேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

காண வேண்டுமென்ற எண்ணத்தில் துணிச்சலாக மேகநாதனைப் பார்த்து கேள்வி கேட்க புறப்பட்டாள் வள்ளி

வீட்டின் உள்ளே சென்றதும் முதலில் முற்றத்தில் மேகநாதன் இருந்தான். வள்ளியை பார்த்ததும் மேகநாதன் ஆ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.