(Reading time: 59 - 118 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

என வாயை பிளந்தான். இப்பதான் பொண்ணு போனா அடுத்து அம்மா வர்றா என்னடா நடக்குது இங்க என அவர் யோசிக்கும் போதே நேராக அவர் முன்பு வந்த வள்ளி

”அண்ணா நீ எப்படி என் பொண்ணை அடிக்கலாம்” என கேட்க

சரியா போச்சி இது என்னடா புது பிரச்சனை எல்லாம் இந்த ஆதி பண்ற வேலையாதான் இருக்கும் பாவி என்னை இப்படி மாட்டிவிட்டானே என மனதுக்குள் திட்டிக்கொண்டே

”இல்ல வள்ளி நீதான் வந்தேன

...
This story is now available on Chillzee KiMo.
...

படி இன்னொருத்தனோட வாழ முடியும் என் மனசாட்சியே என்னை கொன்னுடும் அதனாலதான் நான் அவரை கல்யாணம் பண்ணேன் அப்பா. அப்ப கூட அவர் முடியாதுன்னுதான் சொன்னாரு. நான் ஏழை உங்க வீட்ல வேலை செய்றவன் என்னால உங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.