Page 12 of 32
நக்கலாக சொல்ல
”போதும்டா அன்னிக்கு நான் ஒண்ணும் பயந்து போய் வீட்டை விட்டு வெளியே வரல சண்டை முத்திட வேணாம்னுதான் வந்தேன். நானே இப்ப போய் வைஷூவை கூட்டிட்டு வரேன்”
”தாத்தா இப்ப என்ன மணியாகுது தெரியுமா இராத்திரி 10 பொழுது விடிஞ்சி போங்க இந்நேரம் போய் அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க முன்னாடி அசிங்கப்படாதீங்க” என சொல்லவும்
அவரும் ”சரி விடிஞ்சதும் நானே போய் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து கட்டிக்க யார் வேணாம்னா“
”யாரும் பொண்ணை தரமாட்டாங்கண்ணா எனக்கென்ன உன்னை மாதிரி முறை பொண்ணா இருக்கு ரெடியா வந்ததும் தாலியை கட்ட”
”சந்தையில யாருமே கிடைக்கலயா உனக்கு”