Page 15 of 32
”தாத்தா இவர் பொய் சொல்றாரு” என ஆதி கூறவும் நல்லபெருமாள் நல்லசிவத்திடம் வந்து
”அடேய் மரியாதையா சொல்லிடு என் பேத்தி எங்க”
”அண்ணா எனக்கு தெரியாது நிஜமாவே அவள் இங்க வரலை நான் உண்மையைதான் சொல்றேன்” என கூறவும் அவரும் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார்.
கயிலையே ஆதியிடம் வந்து
”டேய் என் பொண்டாட்டி எங்கடா”
”யோவ் பெரிய மனுசனாயா நீ இங்க பேத்தியை காண
...
This story is now available on Chillzee KiMo.
...
நடுவில் புகுந்தான் இளங்கோ
”அப்படியில்லை அவர் ரொம்ப நல்லவரு” என்றாள் அவனை பார்த்து வைஷ்ணவி
”என்ன நல்லவன் அவன் பைத்தியக்காரன் படிப்பும் கம்மி, வேலையும் சாதாரணம், சந்தையில காய்கறி