Page 16 of 32
விநியோகம் பண்றது எல்லாம் ஒரு வேலையா அவனை போய் நீ நம்பலாமா சொல்லு”
”படிப்பு வேலை இதையெல்லாம் தாண்டி அவர் மனசு பூ மாதிரி நான்னா அவருக்கு உசுரு இதுவரைக்கும் என்னை எதுக்குமே திட்டினதில்லை கோச்சிக்கிட்டதில்லை”
”ஏன் திட்டல காரணம் இருக்கு அவனுக்கு யாரும் பொண்ணு கொடுக்க தயாராயில்லை உன்னை விடனுமானு நினைச்சி நீ பண்றதுக்கெல்லாம் அவன் தலையாட்டறான் அவ்ளோதான் கல்யாணத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”வா காட்டறேன்” என அவளை அழைத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சென்றார்.
காரிலிருந்து இறங்கிய வைஷூ அந்த கோவிலை சந்தேகத்துடன் பார்க்க