Page 13 of 32
”ம் சந்தையிலயா பூக்கார கிழவியோட பேத்தியிருக்கு அதுவும் அப்பப்ப என்னை பார்த்து சிரிக்குது”
”அப்புறம் என்ன கல்யாணத்தை முடிச்சிடலாம்”
”அது சரி உங்கண்ணனுக்கு கல்யாணமாகாம உனக்கு எப்படி கல்யாணமாகும் சொல்லு”
”அவனா அவன் வேற இருக்கானா சே நான் வைஷூவோட வாழறதுக்குள்ளே கெழவன் ஆயிடுவேன் போலிருக்கே”
”சரி விடுன்னா பார்த்துக்கலாம்”
”சரி தூங்கு நாளைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்கூடதானே இருக்கா”
”யார் சொன்னது என்கூட இருக்காள்ன்னு உன்கிட்ட பேச்சே கிடையாது தள்ளிப்போ தாத்தா எங்க” என சத்தமிட அவனின் குரலைக் கேட்டு நல்லசிவம் தாத்தாவே அங்கு வந்து நின்றார்.