Page 6 of 32
“என்னை மட்டும் சொன்னீங்க நிழல் கூட படக்கூடாதுன்னு அங்க பாருங்க அவன் என்ன பண்றான்னு அவளுக்கு ஊட்டிவிடறான் பாருங்க” என புகார் அளித்தான் இளங்கோ
”அதானே டேய் ஆதி என்னடா பண்ற அவள்கிட்ட” என முருகவேல் ஆதியை திட்ட அவனோ
”தாத்தா அவளுக்கு இப்படி ஊட்டி விட்டாதான் சாப்பிடுவா இல்லன்னா சாப்பிடமாட்டா அப்படியே நீங்க வளர்த்த வள்ளி அத்தை மாதிரிதான் இவளும்” னு சொல்லவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
டு அவளுக்கென்று ஒரு அறையை ஒதுக்கி அவளை அங்கு அழைத்துச் சென்றார். பின்னால் வந்த இளங்கோவையும் ஆதியையும் பார்த்தவர்
”எங்கடா வர்றீங்க உள்ள” என கேட்க
”வைஷூவை பார்க்கலாம்னு”