Page 2 of 4
மரகதத்திற்கு திருமணம் ஆகி பத்து நாட்கள் தான் ஆகிறது. அவளையும் மருமகன் இலண்டன் அழைத்து செல்வதால் அவர்களை வழி அனுப்பி விட்டு கண் மூடி தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டார்.
மாணிக்கத்தின் மனைவி மார்த்தாள். அந்த குடும்பத்தின் தேவைகளை கவனித்து பூர்த்தி செய்பவள். தன்னிடம் வேலை செய்யும் ஒவ்வொருவரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டவர். சாந்த குணம் படைத்தவள்.
தன
...
This story is now available on Chillzee KiMo.
...
யா மருமகளாய் அனைத்து காரியங்களையும் பொறுப்பாக கவனித்து கொண்டாள். பட்டணத்தில் வசித்தவள் என்று பெருமை கொள்ளாமல் மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.