Page 3 of 4
மாணிக்கமும் தன் மருமகளுக்காக மருத்துவமனை கட்டி முடித்தார். அங்கு இலவசமாக மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. மாணிக்கம் தம்பதியினர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர்.
விஷ்வா தனது பிஸினஸை விரிவாக்கினார். பணத்திற்கு எந்த குறையும் இல்லை. அதனால் மாணிக்கம் விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை கிராம மக்களுக்கு செலவிட்டார்.
நாட்கள் நகர ஐஸ்வர்யா கர்ப்பம் அடைந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு இருந்த மரியாதை செல்வ செழிப்பு அந்தஸ்து எல்லாம் தர்மராஜ்க்கு விஷ்வா மேல் ஒரு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
விஷ்வாவை கீழ் தள்ளி விட்டு தான் அந்த இடத்தை பிடித்தே தீர வேண்டும் என்ற