Page 2 of 4
இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன் என்றாள் ஷெரீன்.
அவள் தன்னை தான் சொல்கிறாள் என்று தெரிந்தும் அமைதியாக அமர்ந்து இருந்தான் பிரதீஷ்.
சஞ்சய்..... யாரோ இல்லாத காதலை கருவிலேயே அழிப்பேனு சவால் விட்டுட்டு இப்போ காதல் குழந்தையை கையில் வைத்து கொஞ்சுறாங்க போல என்று கிண்டல் செய்தாள்.
ஷெரீன்... ஏதோ ஒன்னு.. இப்போ நான் கீதாவை பார்க்கனும். வழி சொல்லு என்றான் பிரதீஷ்
...
This story is now available on Chillzee KiMo.
...
விற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. தூக்கி சீவி ஒரு கற்றை முடியை நெற்றியில் படர விட்டு கிளிப் செய்து பின்னால் உள்ள முடியை போனிடேல் போட்டு சுருள் சுருளாக விட்டிருந்தாள்.