Page 4 of 4
பிரதீஷ் நினைவிலே புரண்டு புரண்டு படுத்தாள். ஆனால் உறக்கம் மட்டும் வரவில்லை.
பிரதீஷ் இன்று தான் மிக மகிழ்ச்சியாக இருப்பது போல உணர்ந்தான். அதனால் படுத்ததும் உறங்கி விட்டான்.
பொழுது விடிந்தது. அனைவரும் தஞ்சையை நோக்கி பயணித்தார்கள். ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு கதை பேச இடையிடையே விளையாட்டும் சீண்டலுமாக பயணம் தொடர்ந்தது.
தினமும் கீதா ஆபிஸ் சென்று விட தோழிகள
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page