Page 12 of 27
இப்படி வருந்தவைப்பது சரியில்லை என்றும் நினைத்தான்.
அவனுக்கு நிறைய குணங்கள் இருந்தன, அதில் ஒரு குணமானது யாராவது ஒருவர் நல்லதை சொன்னால் அவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி ஏன் எதிரியாக இருந்தாலும் சரி ஏற்றுக் கொள்வான் ஆனால், அஞ்சலி விசயத்தில் மட்டும் ஏனோ அருள் மீது தவறாகவே முடிவு எடுத்தான்.
அவன் பார்ப்பதைக் கண்ட அவனது பிஏ லூசியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
யுவராஜன் சொன்னதைச் சொல்லிவிட, அவனும் சரியென ஒப்புக் கொண்டான். செக்யூரிட்டியுடனே இவனும் இருந்து அருளை கண்காணிக்கலானான்.
செக்யூரிட்டியோ அருளிடம்