Page 2 of 8
தான் முட்டாள்தனமாக மகனின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டதாக அவளுக்குத் தோன்றியது.
காதல் என்ற பெயரில் தன்னுடைய அக்கா செய்த தவறினால் மாமாவின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுஎன்பதற்காக மகனின் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகும் என்று எண்ணியது எத்தனை பெரிய பிழை?
எல்லாருமேவா தவறு செய்வார்கள்? இதை ஏன் நான் யோசிக்காமல் விட்டேன்? என்று தன்னையே நொந்துகொண ... டுக்க நான் விரும்பவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
அவள் குரலில் ஆணித்தரம் இருந்தது. அவளின் நிலையை நினைத்தும் தேவிகாவுக்கு மனம்