Page 8 of 8
ஆனாலும் அவள் ஏன் ராஜ்பரத்திடம் தன்னைக் காட்டிக்கொடுக்கவில்லை என்ற சந்தேகம் அவள் மனதை அரித்துக்கொண்டேயிருந்தது. அந்தளவிற்கு அவள் நல்லவள் இல்லையே என்ற யோசனை அவளைப் பார்த்த கணத்திலிருந்தே ஓடிக்கொண்டிருந்ததுதான்.
இறுதியில் தன் புத்தியைக் காண்பித்துவிட்டாள்.
ராஜ்பரத்திற்குப் பார்வை வந்ததும் தன்னிடம் எப்படி நடந்துகொள்வான் என்று அவள் மனதில் ஓடிக்கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Kannukkul neeyadi story main page