Page 6 of 8
அவனுக்கும் தன் மீது ஈர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்ததும் அவளுக்கு வானில் பறப்பது போல் இருந்தது.
ஆனால் அப்போது தன் தமக்கையின் கண்களில் கனலைக் கண்டதும் அவள் பயந்துபோனாள்.
அவள் ஆசையே பெரிய பணக்கார இடத்தில் மருமகளாவதுதான். இப்போது தான் அதற்குத் தடையாக இருப்பதை அவள் நன்றாக அறிவாள். தன்னை நிம்மதியாக வாழவிடமாட்டாள்.
ஏற்கனவே தேவையி
...
This story is now available on Chillzee KiMo.
...
குத் தான் என்ன துரோகம் செய்தோம் என்று அவளுக்கு எப்போதும் போல் இப்போதும் சந்தேகம் தோன்றியது.
காஞ்சனா தன் புகுந்த வீட்டிற்குச் சென்றுவிட்டால் இனியாவது தான் ஆசைப்பட்ட மாதிரி தாயுடன்