Page 4 of 8
பண்ணிக்கமாட்டேன்."
மகனை ஏக வசனத்தில் அவள் பேசியதும் தேவிகாவுக்கு கோபம் வந்துவிட்டது.
அப்போது ராஜ்பரத்திடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
"சொல்லு பரத்."
"நீ கிளம்பி வாம்மா." என்றான் அமைதியான குரலில்.
அவனுக்கு நடந்தது எப்படி தெரியும்? என்று அவள் யோசித்தாள்.
அவளிடம் விடைபெறக
...
This story is now available on Chillzee KiMo.
...
>.
தன்னுடைய அவசரப்புத்தியினால் மகனையும் துன்புறுத்தியாகிவிட்டது. இப்போது இந்தப் பெண்ணையும் வருத்தி படுக்கையில் படுக்க வைத்துவிட்டேனே என்று வருந்தினாள். இந்தத்