Page 25 of 25
சொன்னான்.
”என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி
என் உயிர் நீதான் என்னுடன் நீதான்
உன்னையன்றி இவ்வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன் புகழும் வேண்டேன்
காத்திருப்பேன் எனக்கழறினை வந்தேன்
பூத்திருக்கும் உன் புது முகம் காட்டினை”
என்றான்
அதைக் கேட்டு அவள் முகம் திருப்பி அவனைப் பார்க்க அவனோ மனதார அவளைப் பார்த்து சிரித்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page