Page 20 of 25
”நான் இதை செய்யலை”
”வேற அந்த வணங்காமுடி செய்தாரா அப்படின்னா எனக்கு இது வேணாம் அண்ணா”
”இல்லைம்மா இது லூஸியோட வேலை”
“ஓ அவங்களா அவங்க ஏன் இதை செய்யனும்”
”எனக்காக, கூட வேலை செய்றதால உதவியா செய்தாங்க போதுமா”
”அப்பன்னா ஓகே நாளைக்கே போய் க்ளாஸ்ல ஜாயின் பண்றேன்” என சொல்ல முதல் முறை பொய் சொன்னதை நினைத்து வருந்தினாலும் அதனால் அஞ்சலியின் வாழ்க்
...
This story is now available on Chillzee KiMo.
...
றோம்” என சொல்ல அவளோ யாரென பார்த்தாள்.
டீச்சரோ
”வாங்க சார்” என அழைக்க யுவன் வந்து நின்றான்.
அவனைக் கண்டதும் அஞ்சலிக்கு தூக்கி வாரிப்போட்டது. அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க