Page 35 of 37
அவளின் நிலை கண்டு அதிரதனோ ஆச்சர்யமானான்....
“இதுதான் பெண்மையின் இலக்கணமா? இதுவரை தன்னுடன் சரிக்கு சமமாக வாயடித்து கொண்டிருந்தவள் நொடியில் இப்படி சிவந்து போனாளே..” என்று ஆச்சர்யமாக இருந்தது..
அதே நேரம் அவன் மனம் அவன் நிலா பொண்ணை நினைத்து பார்த்தது... அவளை அனுகிய பொழுது இந்த மாதிரி எந்த ஒரு மாற்றமும் இல்லை அவள் இடத்தில்..
முகம் சிவக்க வ
...
This story is now available on Chillzee KiMo.
...
சிலை போல உறைந்து போனான்...
“நடந்ததை நேரில் பார்த்த மாதிரி அப்படியே சொல்கிறாளே இந்த சதிகாரி..! எப்படி தெரிந்ததாம் என் மனம் இவளுக்கு? “ என்று அவசரமாக யோசித்தான்..