Page 19 of 34
விபரீதம் வரும், இந்தக் குடும்பமே அழிந்துவிடும்” என அவர் சத்தமாக சொல்ல அது அந்த வீட்டில் அனைவருக்குமே கேட்டது.
ராஜவர்மனுக்கும் அது கேட்டது, கூடவே சாந்தினியின் அழுகுரலும் கேட்டது. வலியில் அவள் துடித்துக் கொண்டிருப்பது நன்றாக கேட்டது.
”ஆஆ அம்மா அம்மா” என அவள் கதறுவது நன்றாகக் கேட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>, வெளியேறினால் அவளது காதலை இழக்க வேண்டும், வலியும் அதிகரிக்க அவளால் முடியவில்லை, குழந்தைகள் வேண்டும் என நினைத்தால் சந்திரனை இழக்க வேண்டும்