Page 21 of 43
முறையாயிற்று..
மணுவின் அருகில் நின்றிருந்த துளசியோ மணுவின் கையில் நறுக்கென்று கிள்ளி
“சும்மா இருடி.. அவரை எதுக்கு இப்ப வம்புக்கு இழுக்கற? “ என்று மெதுவாய் ரகசியமாய் சொல்லி மணுவை முறைத்தாள்..
அதை கண்டு கொண்ட சௌமியனுக்கு இன்னுமே உற்சாகமாய் இருந்தது...
அதே நேரம் அவங்கு வந்த சௌமியனின் அசிஸ்டன்ட் பூஜைக்கு எல்லாம் தயாராக இருப்பதாக சொல்ல, அனைவரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அங்கிள்.. ஆன்ட்டி.. வினி குட்டி. நீங்களும் வாங்க. இதுக்கு பூ போட்டு வணங்குங்கள்..” என்று சொல்ல அவர்களும் சிரித்தவாறு அங்கு சென்று அதே போல செய்தனர்..
பின் காஞ்சனா தன் மகனை கட்டிக்கொண்டு