(Reading time: 76 - 152 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

உன் ஒழுக்கக் கேட்டிற்கு முன்னால் இந்த பஞ்சு மெத்தையும் இந்த ஆடம்பர மாளிகை உன் பண வசதி எல்லாம் கால் தூசுக்கு சமம்.. “ என்று மிடுக்காக மொழிந்து அவனை பார்த்து முறைத்தாள்...

அவளின் மிடுக்கான பார்வையும் தலையை சிலுப்பும் ஸ்டைலும் கோபத்தில் விடைத்து சிவந்த மூக்குமாய் கட்டிலில் அமர்ந்து இருந்தவளை கண்டதும் இன்னுமாய் ஒரு ஆச்சரிய பார்வை அவனிடத்தில்..

தன்னிடம் வந்து தன

...
This story is now available on Chillzee KiMo.
...

என் காரில் இருந்து இந்த இரண்டு கரங்களால் தான் அள்ளிக்கொண்டு வந்தேன்.. என் சுண்டுவிரல் நகம் மட்டும் இல்லை..

என் இந்த நீண்ட கரங்களும் உன்னை தழுவின.. உன்னை என் மார்போடு சேர்த்து அணைத்துக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.