Page 28 of 43
நியாயமா?” என்றாள் கோபமாகவே...
“ஏய்... நீ என்ன பெரிய ஜான்சி ராணியா? இல்லை எங்க அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்கும் நீதி தேவதையா? எனக்கு நியாயம் அநியாயம் பற்றியெல்லாம் கவலையில்லை.. என் மாம் எப்பொழுதும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்..
அன்று நடந்த நிகழ்வுக்கு பிறகு யாரையும் பார்க்க பிடிக்காமல் கதவை சாத்திக்கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டார் என
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு அறையில் அவள் இருப்பது புரிந்தது...இன்னும் கண்களை சுருக்கி இமைகளை நன்றாக திறக்க முயல அதில் கொஞ்சம் வெற்றி பெற்றவள் இப்பொழுது கொஞ்சம் அதிகமாக தெரிந்த வெளிச்சத்தில் மீண்டும் உற்று பார்த்தாள்..