Page 27 of 43
எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது.. அதற்கு நீ சாரி சொல்லித்தான் ஆகணும்..” என்று அவளுக்கு இணையாக அவனும் கோபப்பார்வை பார்த்தான்..
இதுவரை இலகுவாக இருந்தவன் முகம் இப்பொழுது பாறை போல இறுகி கிடந்தது...அவனின் பழிவாங்கும் அந்த கழுகு பார்வையை காண அவள் உள்ளுக்குள் சில்லிட்டது.. ஆனாலும் அதை பின்னுக்குத்தள்ளி தன் தலையை சிலுப்பி கொண்டவள் அவன் எரிக்கும் பார்வையை தைர்யமாக எதிர்கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
நடந்தாலும் அதை தட்டி கேட்பாள் இந்த மணு..
கோடியில் புரள்பவர் அந்த கோடிக்காக ஏங்கும் அழகிகளில் ஒருத்தியை மணந்து கொள்ள வேண்டியதுதானே..! என் தோழியை எதற்காக நாடி வரணும்.. உங்க அம்மா பண்ணினது