(Reading time: 48 - 96 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தெரிஞ்சிக்கம்மா

”அண்ணா ப்ளீஸ் அண்ணா என்னை விட்டுடு” என அவள் கண் கலங்கச் சொல்ல அருளுக்கு பாவமாகிப் போனது. அவன் யுவனை பார்த்து

”சார் விடுங்க சார் பாவம் சார்”

”நீ சும்மாயிரு அருள், அவள் மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா கஷ்டப்பட்டு எல்லாரும் பாடுபட்டு உழைச்சி பிசினஸ் எல்லாம் பெரிய லெவலுக்கு கொண்டு வந்தா,

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தக் குடும்பம் வசதியா இல்லை பரம்பரை பரம்பரையா நாம கோடீஸ்வரங்க புரியுதா

”புரியுதுண்ணா”

”கிளம்பு இனி நீ அருள்கிட்ட உரிமையா பேசறதை நிப்பாட்டு”

”அண்ணா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.