Page 28 of 30
ஆச்சர்யம்தான், அனைவரையும் விட அர்ஜுன் இனிமையாக அறிவுபூர்வமாகப் பேசினான், அதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தார்கள். அனைவரின் மகிழ்ச்சிக்கு காரணம் அஞ்சலிதான் என நினைத்த அர்ஜுன் மனதில் அவளுக்கு நன்றி சொல்கிறேன் என நினைத்து வெளிப்படையாகவே
”நன்றி அஞ்சலி” என்றான் அதைக் கேட்டபடி வந்த யுவனோ அதிர்ந்தான்
”அண்ணா இப்ப எது
...
This story is now available on Chillzee KiMo.
...
துக் கொண்டே தன் அறைக்கு வர அங்கு நந்தினி காத்திருந்தாள்
”நந்தினி நீயா இங்க என்ன செய்ற”
“அண்ணா உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்“ என்றாள் தயக்கத்துடன்
”சொல்லும்மா“