செய்த தலையில் நிர்பேனா என்று அடம்பிடிக்கும் பூவை கையில் பிடித்தபடி , தொப் தொப் என்று குதிக்கிறேனா நடக்கிறேனா கண்டுபிடி என்று கூரும் நடையுடன் துல்லி வந்து ஈசு மாமா என்று கட்டிக் கொண்ட கணிஷ்காவைத் தொடர்ந்த அனைவரின் கவணமும் உள்ளே வந்த இவர்கள் பக்கம் திரும்பியது. ஈஷ்வர் கணியை தூக்கிக் கொண்டான்.
என்ன நடக்குது இங்க என்று சுகிப் யோசித்தபடி வந்தவன் தந்தை அருகில் நின்ற பெரியவரை பார்த்து ஒருமாதிர குழப்பத்துடன் சிரித்து வரவேற்றவன் தன் தந்தையை சைகையில் என்ன என்று விசாரித்தான்.
ஆனால் அந்த பெரியவரின் பார்வை நம் கதாநாயகனின் மேல் தான். ஈஷ்வர் அவர் பார்வை புரியாமல் குழம்ப அந்த மனிதரோ தம்பி நீங்க என்று ஆறம்பித்து இவர் யார் சம்மந்தி என்று கேட்க மகேந்திரனோ இவர் பெயர் சிங்ரிஷ்வர் என்றும் தன் மகனின் தேழன் என்று அரிமுகப் படுதினார். கவின் சுகிப் இருவரையும் அரிமுகப்படுத்திவிட்டு. அந்த மூவர் அணியிடம் இவர் மிர்தூவின் தந்தை. இவர் பெயர் வர்ஜித் உபேந்திரர் என்று விட்டு சுகிப்பிடன் கண் ஜாடைக் காட்டினார்.
தந்தை என்ன சொல்கிரார் என்று புரியாமல் முழித்தபடி நின்று இருந்த சுகிப் திரீர் என்று மிர்தூவின் தந்தை காளைப் பிடித்தான். அவர் சொந்தம் அனைவரும் சுகிப்பை பற்றி மிகவும் உயர்வாக பேசி பெண் கொடுக்கும் குடும்பத்திர்கு நல்ல சர்டிப்பிகேட் தந்தனர். நல்லா இருங்க மாப்பிள்ளை என்று ஆசீர்வதித்தவர் தன் கழுத்தில் அணிந்து இருந்த ராஜ வம்சத்து மாலையை சுகிப் கழுத்தில் போட்டார். இனி நீயும் என் வம்சததைச் சேர்ந்தவன் என்று. அவரின் உரவினர் ஒருவரை அழைத்து மாப்பிள்ளையின் துணிமணிகலை அவர் அறையில் வைக்கும்படி ஏவிணார்.
அவர்கள் அனைவரும் தயார்றாகும்படி கூரிவிட்டு ஒருமுறை மருபடி ஈஷ்வரைப் பார்த்து வைத்தார்.
கிட்டத்தட்ட இழுக்காத குரையாக சுகிப்பை அழைத்துக்கொண்டு நகர்ந்தான் ஈஷ்வர்.
அறையினுல் நுழைந்ததும் கதவவை அடைத்த கவின் என்ன டா சுகிப் இப்படி ஒரே நாளில் இப்படி மாரிவிட்டாய்?... -கவின்
என்ன அன்னா சொல்ரீங்க.? - சுகிப்.
உன் ஆல்லோட அப்பானு சொன்னதும் காலில் விழுந்துட்டியே... அதை சொல்றேன். இருந்தாலும் ஒரே நாளில் ப்லாட் போலவே? என்று கிண்டல் செய்தான் கவின்.
அன்னா நீங்க வேர நானே எப்படி திடிர்னு என் கால் தடுக்குசினு தெரியாம குழம்பி நின்னேன் அவர் என்டானா காள்ல விழுந்தேனு நினைத்து ஆசீர்வதித்து பாருங்க ஆன்டிக் ஜொல் மாதிரி