தெரிது அதை கலட்டி என் கழுதில் மாடிட்டார். -சுகிப்
என்னது தடுக்குசா? நம்பறாமாதிரி தெரியலயே!!!-கவின்
.
அன்னா அவன் விழல நாான் தான் அவன் முட்டிபின்னாடி உதைத்தேன் சரியா போய் காளை பிடித்துட்டான் என்று சிரித்தான் ஈஷ்வர்.
என் கல்யாணம் முன்னாடி வரைக்கும் எனக்கு இதுலாம் சரியா தெரியாது. ஆனால் என் மச்சானுங்க வருசையா வந்து என் அப்பா அம்மா கால்லில் விழுந்தானுங்க பாரு... என் அப்பா இப்ப வரைக்கும் அவனுங்கள அப்படி மதிப்பா பேசுவார். ரொம்பவே பாசிடிவ்வான பாய்ண்ட கிடைக்கும். எப்படியும் இனி உன்னப்பத்தி வெளிய விசாரிக்க மாட்டார். சோ... நீ எந்த பயமும் இல்லாம உன் ஆல் கூட ரொமான்ஸ் ஸ்டார்ட் செய் என்றான் ஈஷனவர் சுகிப்பை பார்த்து கண் அடித்து.
கவின் ஈஷ்வர் சுகிப் மூவருக்கு ஒரே மாதிரி உடை நிறம் மட்டும் மாப்பிள்ளைக்கு தங்க நிறமும் கவினுக்கு கருநிலமும் ஈஷ்வருக்கு மெருன் நிறமும் கொடுக்கப்பட்டது. சைஸ் ரொம்பவே சரியாக இருப்பதை உணர்ந்தவர்கள் இது எல்லாம் முன்னமே ப்லான் செய்ததாக இருக்குமோ என்று யோசித்தனர்.உடை மற்றியவுடன் அந்த ராஜவம்சத்து சங்கிலியை கவின் சுகிமப் கழுத்தில் அணிவி்தான். வெலியே வந்து அனைவரையும் சுற்றி பார்த்தவர்கள் சோபாவில் அமர்ந்து விட்டனர். சரியாக 10 நிமிடத்தில் அந்த சோபாவிர்கு நேராக இருந்த அறை கதவு திரக்கப்பட்டது.
உள்ள இருந்து முதலில் வெலியே வந்தது கௌசி... கவின் கண்கள் வெலியே வந்து விழும் அலவிர்கு திரந்தவன் மனைவியில் அழகில் மயங்கினான். அவன் அனிந்த அதே நிறத்திர் புடவையில் அதர்க்கு மேட்சின் நகையுடன். கௌசி கண்கலால் கணவனிடம் நல்லா இருக்கா என்று கேட்டதும் செமய இருக்க என்று வாய் திரந்தே பாறாட்டி அனைவரது கிண்டல்கும் லீடு கொடுத்தான்.
அடுத்து வந்தது மனமகள் மிர்தூ... தங்க நிறப் புடவையில் அங்கம் பூரா நகையுடன் பலிச் என்ற தோற்றத்துடன் வெலியே வந்தவள் சுகிப்பை பார்த்ததும் வெட்கி தலை குனிந்தாள். சுகிப் எழுந்தே விட்டான். கொஞ்சம் விட்டு இருந்தால் என்ன நடந்திருக்குமோ... கவினும் ஈஷ்வரும் அவனைப் பிடித்தனர். ஆனால் அவன் அசடு வழிய நின்றதைப் பார்த்ததும் மிர்தூவும் சிரித்துவிட சுகிப்பால் இது என்ன மாதிரி உணர்வு என்று சொல்லமுடியாமல் போனாலும் அவள் என்னுடையவள் என்ற கர்வம் மட்டும் தாங்கள...
கௌசி மிர்தூ இருவரும் வெலியே வந்து விட்டு கதவை சாற்றிவிட்டு மனமகள்ளுக்கான இருக்கைக்கு சென்று அமர்ந்தனர். ஈஷ்வர் தன் ஏமாற்றத்தை மரைத்துக் கொண்டு சுகிப்பை