மொத்த குடும்பத்தையும் நம்ப தாத்தா காப்பாற்றினார் என்று சொல்வார். என்று எல்லாம் சொன்னவள்
உங்க டீமை வரச் சொல்லுங்க. இப்ப வந்தால் சந்தேகம் வறாது. சுகிப் ஏதோ பார்ட்டி பன்றதா நினைப்பாங்க. நாம் என்ன செய்தாலும் வேலை செய்ரவங்க அவங்களுக்கே தெரியாம தகவலை லீக் செய்ய வாய்பு இருக்கு. இப்போ அப்படி நடக்காது . சுகிப் நிச்சயம் முடிந்த சந்தோஷத்துல பாற்டினு ஆட்கள் இருப்பதா நினைப்பாங்க. நான் வரும்போது ஒரு தேயிலை பரிக்ரவங்க சொன்னாங்க. இந்த எஸ்டேட் முதலாலி பையன் இப்படி தான் இங்க கூத்து அடிப்பானாம். இப்ப சில மாசமா இல்லாம இருந்ததாம் ஆனால் இப்ப அவனுக்கு நிச்சயம் செய்ப் போறாங்கலாம். அதுவும் தெர்க்கு ராஜவம்சத்து பெண்னோடனு.
கேட்ட எனகே ஆச்சரியாமா போச்சி. ஆனா இப்ப அவங்க இப்படி சொல்வதும் நமக்கு சாதகம் தான் இன்னைகே உங்க வேலையை முடிச்சிடுங்க. நம்ப நாளைக்கு வெலியே போகலாம் என்று விட்டு அறைகுறை சாப்பிட்டு எழுந்துவிட்டாள் போதும் ஈஷூப்பா தூக்கம் வருது என்று விட்டு.
ஈஷ்வர் தான் சொன்னான் அவள் தனியா போகவேண்டாம் என்னுடனே இருக்கட்டும் சேற்ந்து செல்லலாம் என்று. சரிடா என்றவன் மாதிரையை கொடுத்து படுக்க வைத்துவிட்டு வந்தான்.
சுகிப் ஈஷ்வருடன் நான் உங்க வைபை எப்படி ஒரு டஃப் காம்படீடறா நினைத்தேன் தெரியுமா? இவலாம் எங்க இருந்து குதித்தாள் திடீர் என்று. மனிஷி தானா? நாம் 8 வருடம் போராடி பெற்ற இடத்தை 2 வருடத்தில் தனதாகினாளே என்று. எவ்ளோ ப்றாப்லம் வரும் தெரியுமா ஈஷ்வர் சில நேரத்தில் ஸ்ரெஸ்னால சரக்டிச்சி மட்டையாலாம் ஆகி இருக்கேன். ஆனா உன் மனைவி அசால்டா எல்லாத்தையும் தாண்டி வந்தாள். இந்த இன்டஸ்ட்ரி சாதார்ணம் இல்லப்பா.
ஒரு ஆர்டர் விஷயமா மீட்டிங் போய் இருந்தோம். அங்க இருநத எல்லாரும் கிட்டத்தட்ட செம்மயா டென்ஷன்ல இருந்தோம் யார்க்கு போகும் எப்படி நமக்கு கிடைக்க வைப்பதுனு. உன் மனைவி இருக்காங்களே... என்ன செஞ்சிட்டு இருந்தா தெரியுமா ஒரு நாய் குட்டியை புடுச்சி விலையாடிட்டு இருந்தாள். அம்மா டாக் எங்க இருக்குனு தேட ஆல் வேர அனுப்பினாள்.. இன்னும் நியாபகம் இருக்கு பீடிங் பாட்டில்ல பிட் செய்தாள்.
அந்த டைம் அவளுக்கு தான் டெண்டர் சேன்ஷன் ஆச்சி ஆனால் அதர்க்கு பெரிதாக அலட்டிக்காம இருந்தாள். ஆனால் அந்த நாய் குட்டி அப்ப தான் பிறந்து கண் திறந்ததுனு சொல்லி சந்தோஷப்பட்டாள். அந்த பப்பி சுத்தமாலாம் இல்ல டர்டியா தான் இருந்தது. அவள் ஷால்ல வச்சி ராப் செய்து மடியில் வைத்து கொஞ்சியபடிய வேளையை முடித்து கிளம்பிட்டாள்.