(Reading time: 33 - 65 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

மேடைக்கு அனப்பி வைத்தான் கவினோடு.

கொஞ்ச நேரத்தில் மருபடியும் கதவு திறந்தது  உல்லிருந்து வந்தது பௌஷி.... தங்க பதுமையாகவே வந்தாள். அப்படி ஒரு அழகு. ஈஷ்வர் உரைந்தே போனான். ஆனால் அவளோ... தன் காயம் பட்ட.கையுடன் புடவையுடன் போர் செய்தபடி இருந்தாள். பிரில் அட்ஜஸ்ட் செய்ய இரண்டு கையும வேண்டும் தானே...

சட்டென அவள் அருகில் சென்ற ஈஷ்வர் மனைவியின் கால் அருகில் முட்டிபோட்டு அமர்ந்து அவள் புடவை மடிப்பை சரி செய்து விட்டான். சரி செய்துவிட்டு ஒருமுறை மனைவியை தலைமுதல் கால் வரைப் பார்த்தவன் ஒரு மாதிரி பார்த்து வைத்தான். பௌஷி உடல் முழுவதும் சிவந்து விட்டது. பொருமையாக அத்தான் என்று கையை நீட்டினாள். அதில் குங்குமம் இருநாதது.

சிரித்தபடி எழுந்தவன் அதை எடுத்து அவள் நெற்றி வகட்டில் வைத்துவிட்டு ஒரு முத்தத்தையும் தந்து திரும்பினான்....

டேய் தம்பி... இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன். இப்படி பப்லிக்கா செய்ரீங்கலே... என்று கவின் கிண்டல் செய்ய கௌஷியும் மிர்தூவும் இதுக்கு தான் எங்கள எதையும் செய்விடலயா மேடம் என்று அவர்கள் பங்கை செவ்வென செய்தனர்.

நிச்சயம் பல சொந்தோஷ கலாட்டாக்கலுடன் முடிய மனமகள் மனமகன் அவர்கள் தோழ தோழிகளைத் தவிர யாரும் இல்லை. சம்மந்திகள் இரண்டுபேரும் எஸ்டேட்டை சுற்றி பார்க்க செல்ல சரியவர்கள் இன்னும் அமோகமாக அவர்களின் வேலையைப் பார்த்தனர். இவ்வளவு பெண்களுடன சுற்றியவனா இவன் என்று ஆச்சரியப்படுத்தினான் சுகிப். கையை பிடித்து இருந்தான் கொஞ்ச நேரம் அதன் பிரகு அவன் கண்னில் பாசம் தான் தெரிந்தது.

கௌசியும் கணியும் மிர்தூ மற்றும் அவள் தந்ததையுடன் கிலம்பினர். அவர்களை வழி அனுப்பி உள்ளே வந்தவுடன் ஈஷ்வர் பௌவ்வை அழைத்துக்கொண்டு அறையினுல சென்றான். ஒரு 20 நிமிடத்தில் வெலியே வந்தனர் வேறு சாதாறன உடையோடு.

பின் இவர்கள் நான்கு பேருக்கு சமயல் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டது கவின் சுகிப் இருவரும் பார்தபடி இருக்க ஈஷ்வர் நிச்சயம் எப்படி ஏர்பாடு செய்யபட்டது என்று கேட்டபடி மனைவிக்கு உணவை கொடுக்க அவளும் ஒருவாரு ஏர்பாடுகள் நடந்ததை விலக்கினாள். சுகிப் மாரினது தெரிந்ததுமே நான் அங்கிலிடம் பேசிட்டேன். அவர் நம்ப பரணி  தாத்தா இருக்கார்ல அவர்மேல ரொம்ப மரியாதை உடையவர். என் மேல பாசமும் ஜாஸ்த்தி. மிர்தூ நம்ப வீட்ல தான் தங்கி படித்தாள். வருடத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கே போவா.

நம்ப தாத்தாவை அப்பானு தான் கூப்பிடுவாங்க. ஏதோ பெரிய ஆபத்தில் இருந்து அவங்க

6 comments

  • Dear writer... 34 epi eluthitinga .nicham oru good story aga than irukum. Neenga kustapattu write seiringa. Konjam muyarchi seinga. Ungala kusta padutha comment panala. Ungaloda intha eluthum thiramaiyail neenga jeika vendum entru solkiren. Rompa muyarchi seithu eluthura neenga konjam muyarchi seithu mistake ilama veliyida muyarchi seinga. Thank you
  • Losing interest to read. Too many typing errors. I suggest you to give one or two pages without any typing errors than publishing these many pages filled with errors.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.