Page 22 of 31
“மாட்டேன்”
”எங்கண்ணனை விட்டுட மாட்டீங்களே”
”உயிரை வேணா விடுவேனா தவிர அருளை விடமாட்டேன்” என சொல்லவும் அஞ்சலி நிம்மதியானாள். உடனே அஞ்சலி மகிழ்ச்சியாக நந்தினியை தன்னுடன் அணைத்துக் கொண்டாள்.
”இப்பதான் சந்தோஷமா இருக்கு ரொம்ப தாங்ஸ் நந்தினி” என்றாள் அதைக் கேட்ட நந்தினி ... p>“ஆனாலும் அந்த சம்பவத்துக்கு அப்புறம் அருள் என்னை வெறுக்க ஆரம்பிச்சாரு, என்னை விரட்ட ஆரம்பிச்சாரு, நான் மன்னிப்பு கேட்டும் அவர் ஏத்துக்கலை என் காதலையும்
This story is now available on Chillzee KiMo.
...