Page 14 of 23
நொந்துப் போனான், இங்கு உத்தமனும் சென்றுவிட யுவனோ தனக்குத்தானே புலம்பினான்
”அவளை சரிபண்ணி நல்ல நிலைமையில கொண்டு வர நான் கஷ்டப்பட்டேன், ஒரு நொடியில இந்த உத்தமன் எதை எதையோ பேசி கெடுத்துட்டாரே, சே இனி அவள்கிட்ட போனா கோபமா இருப்பாளே எப்படி அவளை சமாதானம் செய்றதுன்னு தெரியலையே ஆண்டவா எனக்கு மட்டும் ஏன்பா இவ்ளோ சோதன ... சிடலாமே
This story is now available on Chillzee KiMo.
...