Page 15 of 23
”நல்ல யோசனைதான் இதைப்பத்தி உத்தமன் இப்பதான் என்கிட்ட பேசினான். தீபாராணிக்கு கல்யாணம் ஆனதும் அடுத்து எல்லாருக்கும் ஒரே மேடையில கல்யாணம் வைச்சிடலாம்னு சொல்லிட்டான். தனித்தனியா ஒவ்வொருத்தருக்காக பொண்ணை தேடி கல்யாணம் செஞ்சி வைக்கறதுக்குள்ள அடுத்தவனுக்கு வயசு ஏறிடும், லேட்டாகும்,
வீட்டுக்கு வர்ற மருமகள்கள் இடையே விரிசல
...
This story is now available on Chillzee KiMo.
...
span>
”தீபாக்கா விசயத்திலயும் நீங்க பார்த்த மாப்பிள்ளை சரியில்லைன்னு தெரியும், இப்பவும் உங்களை நம்பி எங்க எல்லாரோட வாழ்க்கையையும் பணயம் வைக்க முடியாது உத்தமன்”