Page 20 of 42
சென்றுவிட்டான்.
அவன் சொன்னதைக் கேட்ட நந்தினிக்கு அழுகையே வந்தது. அருள் தன்னை விட்டுச் சென்றதை அவளால் நம்ப முடியவில்லை, யுவனின் மீதும் தப்புள்ளதே தேவையின்றி அஞ்சலியை விரட்டாமல் இருந்திருந்தால் அருள் தன்னை வேண்டாம் என சொல்லியிருக்க மாட்டான் என நினைத்தவள் யுவனை நன்றாக திட்டினாள்
”இப்ப உனக்கு சந்தோஷமாண்ணா, ... ளாக அவனே இன்டர்வியூ எடுத்து வேலைக்கு சேர்த்து வீட்டின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டான்.
அர்ஜுனும் கார்த்திக்கும் சேர்ந்து தீபாராணியின் கணவரை மிரட்டி உருட்டி என ஒருவழியாக
This story is now available on Chillzee KiMo.
...