Page 17 of 42
குடும்பத்தை பழிவாங்கினாருன்னும் அதுக்கு எவ்ளோ பணம் யாரு யாருக்கு கொடுத்தார்ன்னும் ஒண்ணுவிடாம எழுதி வைச்சிருக்காரு”
”எதுக்காக எழுதி வைக்கனும், இதனால அவன் மாட்டிக்குவான்னு அவருக்கு தெரியாதா என்ன” என மகாதேவன் கேட்க அதற்கு யுவன்
”ஆரம்பத்தில உத்தமன் நல்லவராச்சேப்பா, அவருக்கு டைரி எழுதற பழக்கம ... என சொல்லி முடித்து ஓய்ந்து போய் சோபாவில் அமர்ந்தான் யுவன்
This story is now available on Chillzee KiMo.
...
இதில் அனைவரின் பார்வையும் உத்தமனின் மீதே விழுந்தது
உத்தமனோ பழைய கால நினைவில் மூழ்கியிருந்ததால் தன் தங்கையை தான்