Page 38 of 42
மேலயும் என்னால அவரை கட்டாயப்படுத்த முடியாதுங்க“
”அப்படி என்ன உதவி செய்தாரு உங்கண்ணன்“
”எனக்காகதானே அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கவே அவர் சம்மதிச்சாரு, இல்லைன்னா அவரு ஏன் அஞ்சலியை ஏத்துக்கப் போறாரு, ரெண்டு பேருமே எலியும் பூனையுமா இருப்பாங்க ஆனா, இப்ப பாருங்க எவ்ளோ சந்தோஷமா ஒற்றுமையா இருக்காங் ... க்காதடி
This story is now available on Chillzee KiMo.
...
”இருந்தாலும் உண்மையை சொல்லியிருக்கலாம், எல்லாரும் உங்களை உயர்வா நினைச்சிருப்பாங்க என்னை இளப்பமாக நினைச்சிருப்பாங்க“