(Reading time: 68 - 136 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அந்த ஆண் வர்க்கத்தில் ஒருவனாய் நானும் பிறந்து விட்டேன் என்று எண்ணும் பொழுது வேதனையாகத்தான் இருக்கிறது.. என் இனத்தின் சார்பாக வெட்கி தலை குனிகிறேன்..

பெண்களையும் ஒரு உயிராக மதிக்காமல் அவர்களை தங்கள் இச்சையை தீர்த்து கொள்ளும் ஒரு ஆயுதமாக,  இயந்திரமாக எண்ணும் அந்த மிருகங்களை முதலில் மாற்ற வேண்டும்...

வயது வித்தியாசம் பார்க்காமல் பால் மனம் மாறாத 

...
This story is now available on Chillzee KiMo.
...

யோசிக்கிறேன்... “ என்று புன்னகைத்தவள் அப்பொழுதுதான் அவள் அவனை அழைத்த காரணம் நியாபகம் வந்தது..

அதை விடுத்து பேச்சு எங்கெங்கோ சென்று விட்டதை உணர்ந்தவள் மீண்டும் தன் பிரச்சனைக்கு வந்தாள்..

17 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.