Page 20 of 32
அவளிடம் என்ன விஷயம் என்று நோண்ட அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று ஊமையாகி போனாள்..
அவள் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு முனையை பிடித்து திருகியவாறு எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பாள் போல.. அவள் உள்ளுக்குள் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருப்பது புரிந்துவிட அடுத்த நொடி திடுக்கிட்டுப் போனான் ஆர்யமன்....
ஒருவேளை அவன் நினைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டேன்.. நீ எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே.. ரியலி சாரி...” என்று அவசரமாக சமாதான கொடியை பறக்க விட்டான்..
“ஹ்ம்ம்ம் போனால் போகுதுனு மன்னிச்சு விடறேன்.. ஆனாலும் நீங்கள் பண்ணின கற்பனை