Page 14 of 16
வளர்க்க முடியாதுடா” என திட்ட அதற்கு ஜனனியும்
”நான் தப்பு பண்ணிட்டேன், கோபத்தில ஆத்திரத்தில வீட்டை விட்டு வந்துட்டேன், குழந்தையை கூட மறந்துட்டேன் நான் போய் குழந்தையை கொண்டு வரேன்” என சொல்லி எழுந்தவளை நிப்பாட்டினான் கௌதம்
”எங்க போற நீ அமைதியாயிரு இப்பவே மிட் நைட்டாயிடுச்சி நாள ... ம் என்பதால் விஜய் பற்றி தெரிந்துக் கொள்ள முடிவெடுத்தான் கௌதம், விஜய் ஏதாவது சிறு தவறு செய்தாலும் சரி அதை ஆதாரமாக வைத்துக் கொள்ள நினைத்தான், தன் எண்ணத்தை தன் நண்பர்கள்
This story is now available on Chillzee KiMo.
...