Page 16 of 29
கௌதமும் குழம்பிப் போனான். கலங்கிக் கொண்டிருந்த மகளை அரவணைத்துக் கொண்டார் கதிரவன், அமுதாவிற்கு மட்டும் மகளின் செயல்கள் கோபத்தை அளிக்க அவர் மட்டும் ஜனனியை திட்டினார்
”அழு நல்லா அழு, இப்ப அழுது என்ன பிரயோசனம், கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா எல்லாம் நீ நினைச்சபடியே அமைஞ்சிருக்கும், அவசரமா ஆத்திரமா க ... span>, எனக்கு எப்ப டிபன் கிடைக்கறது, அவர் எழறப்ப எழட்டும் நீ போய் டிபன் செய்மா போ” என சொல்ல அதற்கு அமுதா ஒப்புக் கொள்ளவில்லை அதைக் கண்ட சகானாவே அமுதாவிடம்
This story is now available on Chillzee KiMo.
...