Page 12 of 21
இன்னும் பாலை காய்ச்சி அவளுக்கு தர அதையும் காலி செய்துவிட்டு ஏப்பமே விட்டாள் ஹனிகா, அதில் விஜய்க்கு திருப்தியே நிலவியது
”எப்படியோ என் பாப்பாவோட பசியை நான் தீர்த்துட்டேன், இது போதும் எனக்கு“ என சொல்லிக் கொண்டே மீதியிருந்த பாலை காய்ச்சியவன் காபி போட நினைத்தவனுக்கு காபி போடுவது எப்படி என்று கூட தெரியவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
த காட்சியைக் கண்ட அமுதா தன் மகளிடம்
“பார்த்தியாடி மாப்பிள்ளை ஒவ்வொரு முறையும் நீதான் போன் பண்றேன்னு எவ்ளோ ஆர்வமா இருக்கார்னு ப்ச் பாவம்டி அவரு“ என சொல்ல ஜனனியோ