Page 13 of 13
பூரணி சொல்லவும்… ஐயோவென்று மயூரிக்கு தோன்றியது. சைத்ரனோட அம்மாவா… அவ்வளவு பெரிய இடத்தில் அவளால் வாழ முடியாது. எப்படியாவது இந்த கல்யாண திட்டத்திலிருந்து விலகி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
(தொடரும்)
Next episode will be published on 15th Dec. This series is updated weekly on Tuesday evenings.