Page 1 of 31
தொடர்கதை - தாயுமானவன் - 07 - சசிரேகா
டின்னர் ரெடியானதும் விஜயும் ஆர்வமாக சாப்பிட அமர அந்நேரம் ஹனிகாவோ அவனிடம் ம்ம் ம்மா என கை நீட்டி அழைத்து முனகவே
”என்னடா பட்டு” என கேட்டுக் கொண்டே அவளை தூக்கிக் கொள்ள அவளோ ம்ம்ம் என முனகவே அவனும் புரிந்துக் கொண்டு நேராக பாத்ரூம் சென்றான்.
ஆனாலும் அவள் அதற்குள் டயபரில் பாத்ரூம் சென்றுவிட்டாள். அதைக் கண்டவன் அவளை ஒன்றும் சொல்லவில்லை மாறாக அவளை அன்பாக அணைத்துக் கொண்டவன்
”பரவாயில்லை விடு, அடுத்த முறை பாத்ரூம் வந்தா சொல்லு ஓகேவா, இப்ப நாம போய் சாப்பிடலாம் வா வா” என மீண்டும் அவளுக்கு ... ன் விளையாட ஆசைக் கொண்டாள் அதனால் அவளே தனது பொம்மைகள் இருந்த இடத்தை கைகாட்டி அவனிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”ம்மா” என சொல்ல அவன் புரிந்துக் கொண்டு அவளின் அனைத்து பொம்மைகளையும்