(Reading time: 56 - 111 minutes)
En uyiravanaval
En uyiravanaval

தொடர்கதை - என் உயிரானவள்... – 10 - பத்மினி செல்வராஜ்

வாவ்... இந்தச் சிக்கன் சூப்பரா டிஃபரண்ட் ஆ இருக்கு அத்தை. இந்த மாதிரி டேஸ்ட்ல நான் சாப்பிட்டதே இல்லை. செமையா இருக்கு...” என்று பாராட்டியவாறு தன் தட்டில் இருந்த சிக்கனை ருசித்து சாப்பிட்டான் துஷ்யந்த்.

அவனின் பாராட்டை கேட்டதும் உள்ளம் குளிர்ந்து போனார் வாணி. ஒரே மகளான தன் செல்ல மகளை மணமுடித்து அவள் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் இருந்து  வாணிக்கும் மணிபாரதிக்கும் அந்த வீடு வெறிச்சென்று ஆகிப்போனது.

பெண்ணை பெற்றவர்கள் அனைவருக்கும் வரும் அதே ஏக்கம் தான் அவர்களுக்கும். அதுவும் அவர்கள் மகளின் திருமணம் குழப்பத்தில் நடந்திருக்க தன் மகள் கோபத்தை எல்லாம் விட்டுவிட்டு புகுந்த வீட்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

கழ்ந்து பாராட்ட இன்னும் கடுப்பானது.

அவள் மனதை அறியாத துஷ்யந்த் விடாமல்

“இது என்ன ரெசிபி அத்தை?  அம்மா கிட்ட சொல்லி இதேமாதிரி செய்ய சொல்லணும்.” என்றான் ஆர்வத்துடன்.

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.