Page 19 of 19
கவலை என தெரிந்ததும் உள்ளுக்குள் கர்வம் கொண்டான்.
அவனிடம் இருந்து எந்த அசைவும் பேச்சும் இல்லாமல் போகவே அமைதியாக அவன் புறம் பார்த்து அமர்ந்தாள். அவனோ தண்ணீரையே பார்ப்பதைக்கண்டு வியந்தவள் தானும் பார்த்து வைத்தாள். அதில் அவனது முகம் தெரியவே முகம் மலர்ந்தாள். யாருக்கும் பிடிக்காத அவனது முகம் ஏனோ அவளுக்கு மிகவும் பிடித்துவிட்ட ... : center;">Go to Kadhal deiveega rani story main page
This story is now available on Chillzee KiMo.
...