Page 35 of 40
டா... உன் கிட்ட சொல்லிட்டு போகனும் னு உன்னை கூப்பிட்டாங்க.
அதனால்தான் உன்னை தேடிகிட்டு வந்தேன். இப்ப நானே மறந்து போயிட்டேன்...” என்று அசடு வழிந்தாள் எழில்.
“ஹ்ம்ம் அவர்களை எல்லாம் இப்ப என்கிட்ட சொல்லிட்டு போக சொல்லி யார் அழுதா? பேசாம போக வேண்டியதுதானே..!” என்று வாய்க்குள் முணுமுணுத்தவாறு தன்னவளை காண ஆர்வத்துடன் வெளியில் வந்தான் சமுத்த ... க்கு இன்னுமே மயங்கி போனாள்.
“ப்பா... என்ன ஒரு ஸ்மைல்..! இவரை மட்டும் நான் முதல்ல பார்த்திருந்தால் இவரைத்தான் கட்டி இருப்பேன்... “ என்று மனதுக்குள் நினைத்தவள் அடுத்த நொடி தூக்கி வாரி போட
This story is now available on Chillzee KiMo.
...