Page 36 of 40
அதிர்ந்து போனாள்.
அவள் மன ஓட்டத்தை கண்டு கொண்டவனாய் அவளை பார்த்து முறைத்தபடி நின்றிருந்தான் அவள் கணவன் சமுத்திரன்...
உடனே நாக்கை கடித்து கொண்டவள் தரையை பார்க்க, அவனோ அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, அதற்குள் சுதாரித்தவள் அவனை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவள் வேகமாக மிருணா இருந்த அறைக்குள் ஓடி விட்டாள். ... > அதை கண்டவளுக்கோ ஏதோ புரிவது போல இருக்க,
“அட்ரா சக்கை...ஏன்டி சைக்கிள் கேப் கிடச்சாலும் உடனே ரொமான்ஸ் தானா? நீதான எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று மூக்கால அழுதவ....
This story is now available on Chillzee KiMo.
...