Page 6 of 11
அவளை மட்டம் தட்டுவாள் ஆனால் அது இப்படி இல்லை! ஜெய் காட்டிய கோபம் புவனேஸ்வரிக்கு புதிதாக இருந்தது. அன்பும், காதலும் கலக்க பேசுபவனால் இப்படி கோபமும் பட முடியும் என்பதை அவளால் நம்பக் கூட முடியவில்லை!
புவனேஸ்வரி புரண்டுப் படுத்தாள்! அன்று எந்த அளவிற்கு அப்பாவியாக இருந்திருக்கிறாள் என்று யோசிக்கும் போது அவளுக்கு இப்
...
This story is now available on Chillzee KiMo.
...
குற? உன் அப்பா முகத்துக்கு நேரா அதை சொல்லாம இருப்பானா?
உன் அப்பா கண்ணுக்கு ஜெய் ஒன்னும் இல்லாதவனா தெரிவான். ஜெய் கண்ணுக்கு உன் அப்பா பந்தா பேர்வழியா தெரிவார். நடுல இருக்க நீ என்ன செய்வ?